shadow

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? முதல் போட்டியிலேயே சதம் அடித்த சச்சின் மகன்!

கடந்த 1988ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ரஞ்சித் கோப்பையில் அறிமுகமானபோது முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

அதேபோல் தற்போது ரஞ்சித் கோப்பையில் அறிமுகமாகியிருக்கும் சச்சின் மகன் அர்ஜூன் கோவா அணிக்காக விளையாடி வரும் நிலையில் அவர் 112 ரன்கள் அடித்து சதம் அடித்துள்ளார்

இதனை அடுத்து புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று கூறி சச்சின் மகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன