shadow

திருப்பதி திருமலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 61 ஆயிரத்து 224 பக்தர்கள்ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

33 ஆயிரத்து 930 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

நேற்று முன் தினம் ஒருநாள் உண்டியல் வருமானம் ரூ.4 கோடியே 2 லட்சம் ஆக இருந்தது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.