கொரோவின் கோர பாதிப்பு
சென்னையில் உள்ள ஐந்து மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டிய நிலையில் இன்று ராயபுரம் மண்டலத்தில் 2000ஐ தாண்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏறட்டுள்ளது
சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2065 பேர்களும், கோடம்பாக்கத்தில் 1488 பேர்களும், திருவிக நகரில் 1253 பேர்களும், தேனாம்பேட்டையில் 1188 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் சென்னை தண்டையார்பேட்டையில் 1096 பேர்களும், அண்ணாநகரில் 924 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள மற்ற மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் பின்வருமாறு:
Leave a Reply
You must be logged in to post a comment.