ராயபுரத்தில் 56 பேர் பாதிப்பு என தகவல்
சென்னையில் ஏற்கனவே 182 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியை பார்த்தோம் இந்த நிலையில் சென்னையில் மிக அதிகமாக ராயபுரத்தில் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து திருவிக நகரில் 25 பேர் பேர்களும், அண்ணாநகரில் 22 பேர்களும் கோடம்பாக்கம் பகுதியில் 21 பேர்களும், தண்டையார்பேட்டையில் 14 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
மேலும் தேனாம்பேட்டையில் 14 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அடையார் பெருங்குடி பகுதியில் தலா ஆறு பேர்களும் திருவொற்றியூர் பகுதியில் நான்கு பேர்களும் மாதவரம் பகுதியில் மூன்று பேர்களும், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் தலா இரண்டு பேர்களும் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேற்கண்ட பகுதி தவிர சென்னையின் மற்ற பகுதிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.