shadow

டெல்லியில் மனித உயிர்களை காக்கும் தீயணைப்பு துறையில் புதிதாக களம் இறக்கப்பட்டுள்ள செய்தி தொழில்நுட்பத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீயணைப்புத்துறையில் புதிதாக களம் இறக்கப்பட்டுள்ள ரிமோட் கன்ட்ரோல் ரோபோக்கள் அதிரடியாக செயல்பட்டு வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

துரிதமாக செயல்பட்டு மனித உயிர்களை காப்பாற்றும் ரிமோட் ரோபோக்களை டெல்லி மக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.