shadow

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் மேலும் 15 நாட்கள் லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

எனவே டிசம்பர் 15ஆம் தேதி வரை தற்போது உள்ள தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிக்கப்படுகிறது

மேலும் கேரளாவுக்கு பொதுப் போக்குவரத்து அனுமதி அளிக்கப்படும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்

மேலும் அரசின் நடவடிக்கைகள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து நோயை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் உதவிட வேண்டும் என்றும் முதல்வர் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.