shadow

அதிமுக வெற்றி பெற்ற தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் மறு வாக்கு எண்ணிக்கை என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 47வது வார்டில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வெற்றி அறிவிப்பு குறித்து சர்ச்சையானதால் மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.

ஆனால் வாக்கு எண்ணிக்கையிலும் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அதிமுக வேட்பாளர் மகிழ்ச்சி அடைந்தார்.