மறைந்த முதல்வர் புரட்சி தலைவி ஜெயலலிதாவுக்கு RDS & CCS ஊழியர்கள் மலரஞ்சலி
தமிழக முதல்வராக இருந்து மறைந்த புரட்சி தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு RDS Security Services நிறுவனம் மற்றும் CCS நிறுவன ஊழியர்கள் இணைந்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வரின் புகைப்படத்திற்கு ஊழியர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தியதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்
Leave a Reply
You must be logged in to post a comment.