shadow

பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று கூடிய நிலையில் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டதை அடுத்து 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று காலை கூடியதும் மூன்று வேளாண்மை சட்ட திருத்தங்களும் வாபஸ் பெறக் கூடிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது

இந்த மசோதா மீது விவாதம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் மாநிலங்களவை எம்பிக்கள் அமளியில் எம்பிக்கள் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அமளியில் ஈடுபட்ட 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.