shadow

பஞ்சாப் மாநில முதல்வராக இன்னும் ஓரிரு நாட்களில் பதவி ஏற்க இருக்கும் பகவத் மான், பகத்சிங்கின் சொந்த ஊரில் பதவி ஏற்க உள்ளார்

பதவியேற்றவுடன் அவர் கையெழுத்திட்ட முதல் கையெழுத்து மகளிருக்கு ரூபாய் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்காக கையெழுத்து என்று கூறப்படுகிறது

அதேபோல் இன்னும் ஒரு சில நாட்களில் மாதம் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் என்ற திட்டத்திற்கான கையெழுத்தையும் அவர் போடபோகிறார் என்று கூறப்படுகிறது

டெல்லியை போலவே பஞ்சாப் மாநிலத்திலும் முன்னேற்றமான மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் கனவு என்று கூறப்படுகிறது