shadow

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுகள் அறிவிப்பு

1. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்

2. வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் காவலர்கள் இருக்க வேண்டும்
3. இரட்டை பூட்டு கொண்டு வினாத்தாள் கட்டுகள் பூட்டப்பட்டு இருக்க வேண்டும்
4. விதிகளுக்கு புறம்பாக தேர்வுப் பணி அலுவலர்கள் நியமனம் செய்யக்கூடாது

5. பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைக் முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது

6. தேர்தல் கண்காணிப்பாளராக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் அன்றைய பாடத்திற்கான ஆசிரியராக இருக்க கூடாது

7. அரசுப்பள்ளி ஆசிரியர்களை தேர்வு பணியில் ஈடுபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம்

இவ்வாறு பொதுத் தேர்வு பணிகளில் ஈடுபடுவோர்களுக்கான வழிகாட்டி நெறிமுறையை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது