shadow

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்கிறது என்றும் சொத்து மதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு ஆணை உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தமிழகத்தின் ஜிடிபி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விகிதத்தை சீராய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு விதித்த நிபந்தனையை இதற்கு காரணம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது

எனவே விரைவில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது