shadow

காவல் நிலையத்தில் மீண்டும் ஒரு விசாரணை கைதி உயிரிழப்பு

சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு

செங்குன்றத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரை நேற்று இரவு திருவள்ளூரில் வைத்து கைது செய்த போலீசார்

இன்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு