shadow

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மகாத்மா காந்தியின் பேரன் மறுப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலில் மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்ததாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட கோபாலகிருஷ்ண காந்தி மறுத்துள்ளார்.

தன்னை விட சிறப்பு வாய்ந்த ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.