shadow

ஆந்திராவில் மின்வெட்டு: தொழிற்சாலைகளுக்கு 50% மின்வெட்டு என அறிவிப்பு

ஆந்திராவில் மின்சார பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளுக்கு 50% மின்சாரம் மட்டுமே வழங்கப்படும் என ஆந்திர மாநில மின்சார துறை தெரிவித்துள்ளது

நாள்தோறும் 5 கோடி யூனிட் வரை மின்சாரம் பற்றாக்குறை இருப்பதன் காரணமாக தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டு என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த மின்வெட்டு பொதுமக்கள் கூடியிருக்கும் வீடுகளுக்கும் வந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மின்வெட்டு, மின்சாரம், ஆந்திரா,