shadow

சோ ராமசாமிக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் வருவாரா?

cho-and-modiமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த நேற்று சென்னை வந்த பிரதமர் இன்று அதிகாலை மரணம் அடைந்த சோ ராமசாமிக்கு அஞ்சலி செலுத்த மீண்டும் இன்று சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த ஜெயலலிதாவும், சோ ராமசாமி அவர்களும் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்கள். இரண்டு நாட்களில் அடுத்தடுத்தடுத்து பிரதமர் தனது இரண்டு நண்பர்களை இழந்துள்ளார்.

பிரதமரின் சென்னை வருகை குறித்து இன்னும் உறுதிசெய்யப்படவில்லை எனினும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply