ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் உயிரோடு நடமாட முடியாது: பெரியார் ஆதரவாளர்கள் மிரட்டல்
கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்து கடவுள்களை அவமரியாதை செய்து வரும் பெரியாரின் ஆதரவாளர்கள், பெரியார் குறித்த ஒரே ஒரு விமர்சனத்தை தாங்க முடியாமல் ரஜினி மீது கடுமையான விமர்சனத்தை செய்து வருகின்றனர்.
நேற்று ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்ட பெரியார் ஆதரவு சங்கங்களை சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது ரஜினிகாந்த் இனிமேல் தமிழ்நாட்டில் நடமாட முடியாது. உயிரோடு விட மாட்டோம் என்று பெரியார் ஆதரவு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை என்பதும் எந்த அரசியல்வாதிகளும் இதனை கண்டிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
காலங்காலமாக கோடிக்கணக்கானோர் வணங்கும் இந்து கடவுள்களை இவர்கள் விமர்சனம் செய்யலாம், ஆனால் இவர்கள் மதிக்கும் ஒருவரை யாரும் விமர்சனம் செய்ய கூடாது என்பது என்னவிதமானது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரஜினிகாந்த் இனிமேல் தமிழ்நாட்டில் நடமாட முடியாது. உயிரோடு விட மாட்டோம் என்று பெரியார் ஆதரவு தீவிரவாதிகள் மிரட்டல். வாய் திறக்காத தமிழ் ஊடகங்கள். #ArrestDKTerrorists pic.twitter.com/euipM4W6oc
— Rajinikanth – Rajinifans.com (@rajinifans) January 22, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.