விஜயபாஸ்கரை சந்தித்தபோது பார்த்திபன் கொடுத்த பொருள் என்ன தெரியுமா?
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு எதிராக போராடும் வகையில் இரவு பகலாக பாடுபட்டு வருகிறார்
அவரது அயராத சேவையை எதிர்க்கட்சி தலைவர்கள் கூட பாராட்டி வருகின்றனர் இந்த அளவுக்கு சுறுசுறுப்பான சுகாதாரத்துறை அமைச்சர் இருப்பதால்தான் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்
இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் சேவையை நேரில் சென்று பாராட்டிய நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு”
சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 litre cane ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகுக் கரங்களுக்கு” pic.twitter.com/mtp2x3GLTD
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 25, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.