குழந்தை பொம்மையை இறக்குமதி செய்த ஹாங்காங் தொழிலதிபர் கைது
வெளிநாடுகளில் தற்போது உண்மையான பெண் அல்லது ஆணுடன் உறவு வைப்பதை விட பொம்மைகளுடன் உறவு கொள்ளும் வழக்கம் அதிகரித்து வருகிறது
இதற்காகவே சில நிறுவனங்கள் அழகழகான ஆண் மற்றும் பெண் பொம்மைகளை தயார் செய்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றன.
இந்த நிலையில் ஹங்காங்கை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 3அடி உயரமுள்ள சிறுமி போன்ற பொம்மையை உறவு கொள்வதற்காக இறக்குமதி செய்திருந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அவரை போலீசார் கைது செய்தனர். பொம்மை சிறுமியுடன் உறவு கொள்ளும் அவருக்கு உண்மையான சிறுமி மீது ஆசை வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.