shadow

hqdefault

கடலூர் படவேட்டம்மன் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. கடலூர், புதுப்பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவிலில்   நான்காம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம்,   நவக்கிரக ஹோமம், மகா அபிஷேகம் நடந்தது. மாலை மூலவர் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகா   தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply