shadow

 

சென்னையில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு: முதலமைச்சர் ஆலோசனை

சென்னையில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு மக்களுக்கு கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது ஒரே பயணச் சீட்டில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் வகையில் இந்த ஒருங்கிணைந்த பயணசீட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது

இது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியதாகவும் விரைவில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது