shadow

இந்தியாவில் 4 வது தடுப்பூசி செலுத்த வேண்டுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது அதை தடுப்பதற்காக ஏற்கனவே இரண்டு டோஸ்கள் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டtஹு என்பதும் அதன் பின் ஒரு சிலருக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் சூழல் இருப்பதாக கூறப்படுவதால் நான்காவது தடுப்பு ஊசி செலுத்தப்படும் வாய்ப்பிருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனா ஹாங்காங் உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் நபர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.