கொரோனா வைரஸுக்கு டெல்லியில் மேலும் ஒருவர் பலி: பரபரப்பு தகவல் குரோன
கொரோனா வைரஸ் தாக்குதலால் டெல்லியில் ஏற்கனவே ஒரு பெண் இறந்த நிலையில் இன்று இன்னொரு முதியவர் மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரசால் டெல்லியில் மட்டும் முப்பது பேர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடந்த 40 மணி நேரத்தில் புதிதாக கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் யாருமில்லை என்ற செய்தி ஆறுதலாக இருந்தது
இந்த நிலையில் திடீரென அதிர்ச்சியாக டெல்லியில் உள்ள ஒருவர் கொரோனா வைரசால் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இருப்பினும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையால் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.