shadow

கடந்த சில நாட்களாக இந்தியாவின் சில மாநிலங்களில் பூமி ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் வந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் அவருடன் தொடர்பில் இந்த ஏழு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யவும் முடிவு செய்திருப்பதாகவும் பரிசோதனையின் முடிவில் தான் அவர்களுக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை முடிவு செய்ய முடியும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.