shadow

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

இந்தியாவுடன் மூன்று முறை போர் இட்டு பாகிஸ்தான் பல பாடங்களை கற்றுக் கொண்டது என்றும் இனி மேலும் இந்தியாவின் மீது போர் தொடுக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் பாகிஸ்தான் பிரதமர் சேகர் தெரியுது உள்ளார்

போர் நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானில் வறுமை வேலைவாய்ப்பின்மை மட்டுமே உருவாகும் என்றும் அதை நாங்கள் ஏற்கனவே அனுபவம் மூலமாக உணர்ந்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

காஷ்மீர் விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகளையும் இந்தியாவுடன் அமைதியான முறையில் பேசி அதற்கான தீர்வுகளை காண தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் மீதுள்ளார்.