shadow

இதனை அடுத்து இனி மீட்பு விமான சேவை இயக்கப் போவதில்லை என்றும் விமானத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

இது குறித்து விமானத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா செய்தியாளர்களிடம் கூறியபோது சுமி என்ற பகுதியில் உள்ள இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த கடைசி விமானம் தாயகம் திரும்பி உள்ளதாகவும் இனி மீட்பு விமான சேவை இயக்க போவது இல்லை என்றும் கூறி உள்ளார் அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது