திருவண்ணாமலையில் தேதி கிரிவலம் செல்லத் தடை: ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கிரிவலம் செல்வதுண்டு.

இந்த நிலையில் வரும் 7ஆம் தேதி பவுர்ணமியையொட்டி அண்ணாமலையார் கோயிலில் கிரிவலம் செல்லத்தடை விதிக்கபப்டுவதாக திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் 7 ஆம் தேதி கிரிவலம் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கந்தசாமி கூறியுள்ளார்.

Leave a Reply