shadow

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தகவல் தவறானது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

இந்த ஆண்டு 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெறும்

குறிப்பாக 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் தேர்வு நடைபெறும்என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

மாணவர்களின் கல்வி அறிவு திறனை சோதிக்க தேர்வு கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.