shadow

தென்னிந்தியாவில் உள்ள ஒரே ரயில் மலைப்பாதயான நீலகிரி ரயில் கொரோனா பரவல் காரணமாக சமீபத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வரும் 6ஆம் தேதி முதல் மீண்டும் நீலகிரி ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நீலகிரி ரயில் தொடக்க உள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மேலும் கொரோனாவுக்கு முன்பு இருந்த கட்டணமே தொடரும் என்றும் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

நீலகிரி ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது