உறைந்த போன நயாகரா நீர்வீழ்ச்சி: ஆச்சரியமான புகைப்படங்கள்
சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சி கடுமையான பனியின் காரணமாக உறைந்து போயுள்ள காட்சி காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது,.
அமெரிக்காவில் உள்ள பல பகுதிகளில் தற்போது ஜீரோவுக்கும் குறைவான வெப்பநிலை இருப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகின் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி -34 டிகிரி வெப்பநிலை இருப்பதால் நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள தண்ணீர் முழுவதும் உறைந்து போய் காணப்படுகிறாது.
இந்த கடுமையான உறைபனி காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 220 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.