shadow

வங்கக்கடலில் புதிய புயல்.. சென்னையை ஒரு வழி செய்யாமல் விடாதோ?

வங்க கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மாறியுள்ள நிலையில் நவம்பர் 15ஆம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் புயலால் அடுத்த வாரம் சென்னை உள்பட தமிழக கடற்கரை பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளத்.

ஏற்கனவே சென்னை அதிகனமழையால் மிதந்து வரும் நிலையில் புதிய புயலால் சென்னை பெரும் பாதிப்புக்கு உள்ளாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.