shadow

மும்பையில் கடனை திருப்பிக் கேட்ட பெண் 18 வயது பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் கொலை செய்து கடலில் தூக்கிப் போட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் 22 வயது இளைஞர் ஒருவர் தனது தோழியான பெண் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தார்

அந்த கடனை அந்த பெண் திருப்பி கேட்டபோது ஆத்திரம் அடைந்த இளைஞர் தோழியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்

அதன்பின் தனது நண்பரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கி அந்த பெண்ணின் பிணத்தை எடுத்துக் கொண்டு கடலில் தூக்கி எறிந்துள்ளார்

இதுகுறித்து விசாரணை செய்த மும்பை போலீசார் இளைஞரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்