shadow

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 40 ஆயிரத்து 910 போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் 40901 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்

மேலும் வாக்கு எண்ணிக்கை முடிந்தவரை ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருவோர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்