shadow

சத்துணவு மையங்களை மூடுப்படுகிறதா: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியான சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் எதுவும் இல்லை என அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.

காலை உணவு திட்டத்தை தொடங்கி அரசு சத்துணவு மையங்களை எப்படி மூட முயற்சிக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பிய அமைச்சர் கீதாஜீவன், தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் சத்துணவு மையங்களை அரசு மூட திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று கூறினார்.

மேலும் சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது என்றும் அவர் உறுதியளித்தார்.,