shadow

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை அதிகப்படுத்தவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 10ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்து, ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் முகாம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.