shadow

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 219 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் ,பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவேண்டும்.