shadow

வீட்டுக்குள் நுழைந்த பாம்பை விரட்டுவதற்காக வீட்டை தீ வைத்து கொளுத்திய நபர் ஒருவரால் பத்து லட்சம் பெறுமான வீடு எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்புகளை வெளியேற்ற வீட்டின் உரிமையாளர் நிலக்கரியை பயன்படுத்தி புகை போட்டார்

ஆனால் திடீரென நிலக்கரியில் தீ பற்றிக்கொண்டதை அடுத்து எதிர்பாராதவிதமாக தீ வீடு முழுவதும் பரவியது

வீட்டின் உரிமையாளர் செய்த இந்த செயலால் 10 லட்சம் மதிப்புள்ள வீடு முற்றிலும் எரிந்து சேதம் ஆகிய தகவல்கள் வெளியாகியுள்ளன