shadow

காருக்கு வழிவிடுமாறு ஹாரன் அடித்தவர் சுட்டுக்கொலை: அதிர்ச்சி தகவல்

தனது காருக்கு வழி விடுமாறு ஹாரன் அடித்தவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் என்ற பகுதியில் சஞ்சித் குமார் என்பவர் தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்

அப்போது தனது காருக்கு வழி விடாத ஒருவரிடம் ஹாரன் அடித்து வழங்குமாறு கேட்டார்
இதனால் முன்னால் சென்று கொண்டிருந்த காரின் ஓட்டுநர் ஆத்திரமடைந்த திடீரென துப்பாக்கி எடுத்து சஞ்சித்குமாரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது