shadow

இன்னும் ஒருசில நாட்களில் இந்தியாவுக்கு கொரோனாவால் பேராபத்து ஏற்படும் என லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும், இன்று ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து ஆய்வு செய்த லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தினர் இன்னும் ஒருசில நாட்களில் இந்தியாவுக்கு கொரோனாவால் பேராபத்து ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.