shadow

அதிகரிக்கும் லாக்கப் டெத்; கைது செய்யப்படுவோரின் குடும்பத்தினர் என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டில் சிறை மரணங்கள் அதிகரித்துள்ளன.

ஒரு நபர் கைது செய்யப்பட்டால் அவரது நண்பர்கள்/குடும்பத்தினர் வழக்கறிஞர் மூலம் காரணங்கள் மற்றும் கைதுக்கான FIR/சார்ஜ் ஷீட் கேட்டுப் பெறலாம்.

காவல்துறையினர் கொடுக்க மறுத்தால் வழக்கறிஞர் உதவியுடன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யலாம்.

இதனால் அந்நபரை முன்னிறுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிடும்.