shadow

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6, அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

செப்டம்பர் 22ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்

செப்டம்பர் 25ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள்

செப்டம்பர் 23ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை

அக்டோபர் 6, அக்டோபர் 9 வாக்குப்பதிவு

அக்டோபர் 12 வாக்கு எண்ணிக்கை

தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி