சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில், அகமதாபாத் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் சன்டைசர்ஸ் ஐதராபாத் , பிரிஸ்பேன் ஹீட் அணிகளிடையே நேற்று இரவு 8.00 மணிக்கு தொடங்குவதாக இருந்த பிரிவு லீக் ஆட்டம், கனமழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கை நழுவியது. இதைத் தொடர்ந்து, பி பிரிவில் ஐதராபாத் (6 புள்ளி), பிரிஸ்பேன் (2 புள்ளி) அணிகள் சிஎல் டி20 தொடரில் இருந்து வெளியேறின.

Leave a Reply