கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிர்சா முண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், சிறையில் இருந்து வந்தப்பின், பத்திரிக்கையாளர்களை லாலு சந்தித்தபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனால் உடனடியாக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த கொதிப்பு சற்று அதிகமாக உள்ளதாக குறிப்பிடட்ட மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.

Leave a Reply