shadow

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மார்ச் 12ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு உள்ளார்

அவருக்கு பதிலாக இந்திய அணியில் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த ஒரு மாற்றம் தவிர வேறு மாற்றம் இல்லை.