கூடங்குளம் அணுமின்நிலைய இயக்குநருக்கு தலைசிறந்த விஞ்ஞானி விருது
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குநராக தென்காசியை சேர்ந்த சுந்தர் பணியாற்றி வருகிறார். அணுமின்நிலையத்தில் 1, 2-வது அணு உலை கட்டுமானப்பணியில் இயக்குனர் சுந்தர் திறம்பட பணியாற்றினார்.
இதையடுத்து இவருக்கு மத்திய அரசின் அணுசக்திதுறை தலைசிறந்த விஞ்ஞானி விருது மற்றும் பதவி உயர்வு வழங்கியுள்ளது. அணுஉலை இயக்குனராக பணிபுரிந்து வந்த சாகு, ஜின்னா ஆகியோருக்கு சிறப்பான விஞ்ஞானி மற்றும் பதவி உயர்வை மத்திய அணுசக்தி துறை வழங்கியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.