பெரும் பரபரப்பு

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மீது காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

நேற்று கேரள சட்டசபையில் காங்கிரஸ் கட்சி பினராயி விஜயன் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது

இதில் அரசுக்கு ஆதரவாக 87 வாக்குகளும் எதிராக 40 பேர்களும் வாக்குகளும் பதிவாகின. எனவே 47 வாக்குகள் வித்தியாசத்தில் அரசு வெற்றி பெற்றது

இதனையடுத்து கடந்த சில நாட்களாக கேரளாவில் நிலவிவந்த அரசியல் குழப்பத்திற்கு தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது

Leave a Reply