shadow

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வில்லை எனில் கேரளா போல் மாறிவிடுமோ என்று ஆசைப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் இந்த கருத்துக்கு கேரள முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

யோகி ஆதித்யநாத் பயப்படுவது போல கேரளா போல உத்தரப்பிரதேச மாறினால் ஒவ்வொருவருக்கும் நல்ல கல்வி சுகாதாரம் சமூக நலத்திட்டங்கள் கிடைக்கும் என்றும் மதம் மற்றும் ஜாதியின் பெயரால் மக்கள் கொலை செய்யப்பட மாட்டார்கள் என்றும் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழலாம் என்று கூறியுள்ளார்