shadow

பிரதமர் மோடியை இன்று சந்தித்தேன். பிரதமருடனான இந்தச் சந்திப்புக்குப் பிறகு, சில்வர்லைன் ரயில் திட்டத்துக்கு விரைவில் மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டி அளித்துள்ளார்.

கேரளாவில் சில்வர்லைன் ரயில் திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதிக்காக நீண்ட நாள் காத்திருப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.