shadow

சென்னை அப்பல்லோவில் கேரள முதல்வர் அனுமதி: மருத்துவமனை அறிக்கை கூறுவது என்ன?

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வழக்கமான சோதனை தான் நடத்தப்படுவதாக கம்யூனிஸ்ட் கட்சியின் கூறியிருந்த நிலையில் சற்றுமுன்னர் அப்பல்லோ மருத்துவமனை கேரள முதல்வரின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது

கேரள முதல்வருக்கு நோய் தொற்று கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாகவும், தொடர்ந்து இது போன்ற சிகிச்சை அவருக்கு வருடந்தோறும் நடத்தப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply