shadow

கரூர் மாவட்டத்தில் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து இன்று பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வ வரையிலான மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.